என் எண்ணங்கள்...
உண்ட மயக்கத்தில்
சாய்வு நாற்காலியில்
டீக்கடை நினைவுகளை
இதமாக அசைபோடும்...
தாத்தாவின் மனம்.
தேநீர் போடும் நேரம்
கணக்கில் கொண்டு
சற்றே கண்ணயர்வாள்
டீக்கடை கடந்து செல்வதே
போராட்டமாகக் கடந்த பாட்டி
Post a Comment
No comments:
Post a Comment