என் எண்ணங்கள்...
இயற்கை வரைந்த ஓவியம்
அதுவே ஒரு நிறம்
நிறக் கண்ணாடி கண்களுக்கு
அதுவே வேறு நிறம்
கவி வடித்த கவிதை
உதிர்த்த கருத்து ஒன்று
மனக்கண்ணாடி வாசிப்பில்
உதித்த கருத்தோ வேறொன்று...