என் மேகம் ???

Sunday, August 25, 2024

முதுமையிலும் உழைப்பு


தள்ளாத வயதிலும்

துள்ளும் மனமும் 

துடிப்புடன் உடலும்

உழைக்கும் முனைப்பும்

இருந்தால் வரம்


தள்ளாத வயதிலும்

இயலாமை என்றாலும்

உழைத்தால் தான்

உணவென்றால்

கொடுமை கொடுமை


வரம் கிடைப்பது

கடவுள் அருள் மற்றும் 

தன் மன உறுதியால்...

கொடுமை என்பது

மனமில்லா மனிதர்களால்..