tag:blogger.com,1999:blog-7036296438750163298.post8781092449985715719..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: மின்சாரமில்லா ஒரு பொழுதில்...அமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-55599521013339453872009-06-29T08:29:08.307+05:302009-06-29T08:29:08.307+05:30/இரவில் மின்சாரமின்றி
சூழ்ந்த இருள் போல
மின்விளக்க.../இரவில் மின்சாரமின்றி<br />சூழ்ந்த இருள் போல<br />மின்விளக்கின் ஒளியில்<br />காட்சிகள் மாயமாயின/<br /><br />மனத்தை என்னவோ செய்கிறதுதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-42324302738983291082009-05-22T20:11:53.408+05:302009-05-22T20:11:53.408+05:30ரசிக்கவைக்கும் ரசனை!..
மிகவும் நன்றாக இருக்கும்,...ரசிக்கவைக்கும் ரசனை!.. <br /><br />மிகவும் நன்றாக இருக்கும், அதுவும் நண்பர்களுடன் வசித்தால்,<br />விடியும் வரை அரட்டை அடித்துக்கொண்டு, பலி வாங்க வேண்டும் என்றால் <br />பயமுறுத்திக்கொண்டு.....வேலை பளுவால் சில நாள் வசிக்கும் நண்பர்களிடம் பேசும் நிமிடங்கள் அபூர்வம், ஆனால் இந்த இருள் ஒன்று சேர்க்கும்....nzpirehttps://www.blogger.com/profile/04061059704995870521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-60611389629244052562009-05-11T17:37:00.000+05:302009-05-11T17:37:00.000+05:30அருமையான கவிதை. பளிச்சென்ற சிந்தனைகள்.
வாழ்த்துக்க...அருமையான கவிதை. பளிச்சென்ற சிந்தனைகள்.<br />வாழ்த்துக்கள்!கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-31305578812396902722009-05-09T12:59:00.000+05:302009-05-09T12:59:00.000+05:30அக்கா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்ப...அக்கா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.இது நம்ம ஆளுhttps://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-26304062484172470062009-05-08T14:35:00.000+05:302009-05-08T14:35:00.000+05:30/* ஆதவா said...
பவர் கட் கவிதைகளில் இது தனிரகம்!!.../* ஆதவா said... <br />பவர் கட் கவிதைகளில் இது தனிரகம்!!! தொடர்ந்து எழுதுங்க.<br />*/<br />ஊக்கத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஆதவா<br /><br />/* எம்.எம்.அப்துல்லா said... <br />அபாரம் . சமீபத்தில் நான் படித்த கவிதைகளில் சிந்தனையில் சிறந்த ஒன்றாக இதைக் கருதுகின்றேன், அபாரம். <br />:))*/<br />வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-40882079090719548702009-05-08T14:33:00.000+05:302009-05-08T14:33:00.000+05:30/* ஆ.முத்துராமலிங்கம் said...
அருமையான சிந்தனை,
ந.../* ஆ.முத்துராமலிங்கம் said... <br />அருமையான சிந்தனை,<br />நல்லா எழுதிசிருக்கீங்க, ஒவ்வொரு வரியுமே என்னை உள்ளிழுத்தது.<br /><br />..<br /><br />இதில் மட்டும் புதுப்புது விளையாட்டு <br />என்பதிற்கு பதில் பழைய விளையாட்டுகள் மீண்டும் துளிர்த்தன என்று வந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்குமோ.. (இது என்னுடைய விருப்பம் அவ்வளவே)<br />*/<br />சரியா சொன்னீங்க.. எல்லாத்திலேயும் பழசை இழுத்தப்ப இதிலேயும் அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-84842962578661868842009-05-08T14:31:00.000+05:302009-05-08T14:31:00.000+05:30/* அ.மு.செய்யது said...
ரொம்ப ஆப்டிமிஸ்டிக்கான சி.../* அ.மு.செய்யது said... <br />ரொம்ப ஆப்டிமிஸ்டிக்கான சிந்தனை.<br /><br />எந்திர வாழ்வில் மனிதன் தொலைத்த பழைய பொக்கிஷங்களை ஒரு மின்சார தடை கொண்டு வந்து சேர்ப்பதாய் எழுதியிருக்கும் உங்கள் திறன் கண்டு வியக்கிறேன்.<br /><br />Simply d best !!!<br />*/<br />உங்கள் இந்த வார்த்தைகள் எனக்கு ஊக்கம் அளிக்கின்றன. மிக்க நன்றி செய்யதுஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-74999942324743347742009-05-08T14:30:00.000+05:302009-05-08T14:30:00.000+05:30சென்ஷி said... /*அழகா எழுதியிருக்கீங்க!*/
நன்றி செ...சென்ஷி said... /*அழகா எழுதியிருக்கீங்க!*/<br />நன்றி சென்ஷி<br /><br /><br /> தீஷு said... <br />/*மின்சாரம் இருந்தால் தொலைக்காட்சி பெட்டியிலே பொழுதுகளைத் தொலைக்கிறோம்.*/<br />ஆமாங்க. அதை விட்டு வெளியே வந்தாலே நிறைய பொழுது கிடைக்கும்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-74584957709260840362009-05-08T14:28:00.000+05:302009-05-08T14:28:00.000+05:30ராமலக்ஷ்மி said...
/*இவற்றிற்காகவே அடிக்கடி போகலா...ராமலக்ஷ்மி said... <br />/*இவற்றிற்காகவே அடிக்கடி போகலாம் போலிருக்கிறது மின்சாரம்.*/<br />ஆமாம் மேடம். அந்த நொடி அப்படித்தான் இருந்தது. நன்றி<br /><br />/* அமிர்தவர்ஷினி அம்மா said... <br />தொடர்ச்சியா நல்ல நல்ல கவிதைகளாவே எழுதிகிட்டு வர காரணம் இந்தக் கவிதையப் படிச்ச பின்னாடி தான் தெரிஞ்சுது.*/<br />ஊக்கத்திற்கு நன்றி அமித்து அம்மாஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-16071777755014415592009-05-08T14:27:00.000+05:302009-05-08T14:27:00.000+05:30நன்றி முல்லை
ஜீவன் said...
/*இன்னும் கொஞ்ச நாளைக...நன்றி முல்லை<br /> ஜீவன் said... <br />/*இன்னும் கொஞ்ச நாளைக்கு பெட்ரோல், டீசல் ஏதும் கிடைக்காதுன்னு ஆயிட்டா எப்படி <br />இருக்கும்? குதிரை வண்டி,மாட்டு வண்டி பத்தி எழுத தோணுமோ?*/<br />ம்... நடந்து போறது பத்தி கூட இருக்கலாம். கருத்துக்கு நன்றி ஜீவன்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-87321216944884670132009-05-08T12:33:00.000+05:302009-05-08T12:33:00.000+05:30அபாரம் . சமீபத்தில் நான் படித்த கவிதைகளில் சிந்தனை...அபாரம் . சமீபத்தில் நான் படித்த கவிதைகளில் சிந்தனையில் சிறந்த ஒன்றாக இதைக் கருதுகின்றேன், அபாரம். <br /><br />:))எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-5525926533686178292009-05-06T23:22:00.000+05:302009-05-06T23:22:00.000+05:30அபாரம்... பொதுவா உங்க தளத்தில குழந்தைங்க கவிதைகள்த...அபாரம்... பொதுவா உங்க தளத்தில குழந்தைங்க கவிதைகள்தான் இருக்கும்.. இந்த கவிதை முற்றிலும் வித்தியாசம்... <br /><br />பவர் கட் கவிதைகளில் இது தனிரகம்!!! தொடர்ந்து எழுதுங்க.ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-89739470219609127242009-05-06T21:03:00.000+05:302009-05-06T21:03:00.000+05:30அருமையான சிந்தனை,
நல்லா எழுதிசிருக்கீங்க, ஒவ்வொரு ...அருமையான சிந்தனை,<br />நல்லா எழுதிசிருக்கீங்க, ஒவ்வொரு வரியுமே என்னை உள்ளிழுத்தது.<br /><br />|சுட்டிகளைக் கட்டி போட்ட<br />தொலைகாட்சியின் அமைதியில்<br />புதுப்புது விளையாட்டுகள் <br />ஆரவாரத்துடன் உதயமாயின|<br /><br />இதில் மட்டும் புதுப்புது விளையாட்டு <br />என்பதிற்கு பதில் பழைய விளையாட்டுகள் மீண்டும் துளிர்த்தன என்று வந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்குமோ.. (இது என்னுடைய விருப்பம் ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-37571461287762231582009-05-06T14:46:00.000+05:302009-05-06T14:46:00.000+05:30ரொம்ப ஆப்டிமிஸ்டிக்கான சிந்தனை.
எந்திர வாழ்வில் ம...ரொம்ப ஆப்டிமிஸ்டிக்கான சிந்தனை.<br /><br />எந்திர வாழ்வில் மனிதன் தொலைத்த பழைய பொக்கிஷங்களை ஒரு மின்சார தடை கொண்டு வந்து சேர்ப்பதாய் எழுதியிருக்கும் உங்கள் திறன் கண்டு வியக்கிறேன்.<br /><br />Simply d best !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-84025543716881966862009-05-06T14:16:00.000+05:302009-05-06T14:16:00.000+05:30//இரவில் மின்சாரமின்றி
சூழ்ந்த இருள் போல
மின்விளக்...//இரவில் மின்சாரமின்றி<br />சூழ்ந்த இருள் போல<br />மின்விளக்கின் ஒளியில்<br />காட்சிகள் மாயமாயின//<br /><br />உண்மை அமுதா. மின்சாரம் இருந்தால் தொலைக்காட்சி பெட்டியிலே பொழுதுகளைத் தொலைக்கிறோம்.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-83538572519477016642009-05-06T14:10:00.000+05:302009-05-06T14:10:00.000+05:30//
இரவில் மின்சாரமின்றி
சூழ்ந்த இருள் போல
மின்விளக...//<br />இரவில் மின்சாரமின்றி<br />சூழ்ந்த இருள் போல<br />மின்விளக்கின் ஒளியில்<br />காட்சிகள் மாயமாயின//<br /><br />அழகா எழுதியிருக்கீங்க!சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-2984089540115190202009-05-06T13:38:00.000+05:302009-05-06T13:38:00.000+05:30தொடர்ச்சியா நல்ல நல்ல கவிதைகளாவே எழுதிகிட்டு வர கா...தொடர்ச்சியா நல்ல நல்ல கவிதைகளாவே எழுதிகிட்டு வர காரணம் இந்தக் கவிதையப் படிச்ச பின்னாடி தான் தெரிஞ்சுது.<br /><br />சுழன்று சுழன்று<br />வெளிக்காற்றைத் துரத்திய<br />மின்விசிறி நின்றது<br /><br />அம்மி இருந்த வீட்டில்<br />கைமணத்துடன் அரைத்த<br />குழம்பின் வாசனை நுழைந்தது <br /><br />ரசித்தேன்.....அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-58958039953301014852009-05-06T13:23:00.000+05:302009-05-06T13:23:00.000+05:30//புதுப்புது விளையாட்டுகள்
ஆரவாரத்துடன் உதயமாயின
...//புதுப்புது விளையாட்டுகள்<br />ஆரவாரத்துடன் உதயமாயின<br /><br />வெகுநாளாகக் காத்திருந்த<br />பேச்சுக்கள் வீட்டிற்குள்<br />கலகலப்போடு கேட்டன<br /><br />அலமாரியில் தூங்கிய<br />புத்தகங்கள் எழுப்பப்பட்டு<br />வாசிக்கப் பட்டன<br /><br />அம்மி இருந்த வீட்டில்<br />கைமணத்துடன் அரைத்த<br />குழம்பின் வாசனை நுழைந்தது//<br /><br />இவற்றிற்காகவே அடிக்கடி போகலாம் போலிருக்கிறது மின்சாரம்.<br /><br />//ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-1991159668952206262009-05-06T13:09:00.000+05:302009-05-06T13:09:00.000+05:30///இரவில் மின்சாரமின்றி
சூழ்ந்த இருள் போல
மின்விளக...///இரவில் மின்சாரமின்றி<br />சூழ்ந்த இருள் போல<br />மின்விளக்கின் ஒளியில்<br />காட்சிகள் மாயமாயின///<br /><br />சூப்பர்!!<br /><br />இன்னும் கொஞ்ச நாளைக்கு பெட்ரோல், டீசல் ஏதும் கிடைக்காதுன்னு ஆயிட்டா எப்படி <br />இருக்கும்? குதிரை வண்டி,மாட்டு வண்டி பத்தி எழுத தோணுமோ?தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-60442904775985750552009-05-06T12:59:00.000+05:302009-05-06T12:59:00.000+05:30"பவர் கட்" செய்யும் மாயம்! :-)"பவர் கட்" செய்யும் மாயம்! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com