tag:blogger.com,1999:blog-7036296438750163298.post8485172439224481374..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: நமக்கான நேரம் ...அமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-52076312920169103402009-02-20T14:32:00.000+05:302009-02-20T14:32:00.000+05:30அருமை! வாழ்த்துக்கள்!! //வந்தது ஒரு நாள் பிரிவு// ...அருமை! வாழ்த்துக்கள்!!<BR/> <BR/>//வந்தது ஒரு நாள் பிரிவு//<BR/> <BR/>மீண்டும் சேர்ந்தார்களா? இல்லை நினைவுகளோடுதான் வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறதா?<BR/> <BR/>உழவன்<BR/>http://tamizhodu.blogspot.com<BR/>http://tamiluzhavan.blogspot.com"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-27602860134790095432009-02-20T09:45:00.000+05:302009-02-20T09:45:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் அனைவருக்கும் எனது நன்றிக...வருகைக்கும் கருத்துக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-64139908010081675552009-02-20T02:37:00.000+05:302009-02-20T02:37:00.000+05:30அமுதா,பிரிவின்போதுதான் காதலின் இருப்பு அழுத்தமாய் ...அமுதா,பிரிவின்போதுதான் காதலின் இருப்பு அழுத்தமாய் அதிகமாய்த் தெரியும்.அனுபவ உண்மை.அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-2453991617856498892009-02-19T17:49:00.000+05:302009-02-19T17:49:00.000+05:30நமக்கான நேரம் பத்திரமாய்...நம் நெஞ்சோடு உள்ளதுஎங்க...நமக்கான நேரம் பத்திரமாய்...<BR/>நம் நெஞ்சோடு உள்ளது<BR/>எங்கும் போகவில்லை<BR/>என்ற புரிதலோடு//<BR/><BR/>ரொம்ப ஆழமான உண்மை அமுதாஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-54376216610189525632009-02-19T17:32:00.000+05:302009-02-19T17:32:00.000+05:30/காலை நேரத்து பரபரப்பில்காணாமல் போனதோ?அலுவல்களின் .../காலை நேரத்து பரபரப்பில்<BR/>காணாமல் போனதோ?<BR/><BR/>அலுவல்களின் தீவிரத்தில்<BR/>அமிழ்ந்து போனதோ?/<BR/><BR/>கவிதையைப் படிக்கையில் ஒரு<BR/>கலவரம் ஏற்பட்டது.<BR/><BR/>/நமக்கான நேரம் பத்திரமாய்...<BR/>நம் நெஞ்சோடு உள்ளது<BR/>எங்கும் போகவில்லை<BR/>என்ற புரிதலோடு<BR/><BR/>மீண்டும் தொடங்கியது<BR/>சுறுசுறுப்பான காலை/<BR/><BR/>படித்து முடிக்கையில் ஒரு<BR/>புரிதல் தெரிந்தது<BR/><BR/>அருமையான வரிகள்<BR/><தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-77240233127836752582009-02-19T17:00:00.000+05:302009-02-19T17:00:00.000+05:30எதார்த்த வாழ்க்கையின் பரபரப்பில், நீங்கள் இப்படி ...எதார்த்த வாழ்க்கையின் பரபரப்பில், நீங்கள் இப்படி நுட்பமாகவும்,நுணுக்கமாகவும் <BR/>யோசிப்பது! உங்கள் மீது ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறது!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-78780152064528246042009-02-19T16:44:00.000+05:302009-02-19T16:44:00.000+05:30பிரிவுக்குப் பிறகு, பிரிவின் பிரிவு!! (ஓவரா குழப்ப...பிரிவுக்குப் பிறகு, பிரிவின் பிரிவு!! (ஓவரா குழப்பறேனா?) <BR><BR>நாட்கள் கழிந்தாலும், காதலில் மட்டும் அது கழிவதே இல்லை.... அதனால்தான் <B>நமக்கான நேரம் பத்திரமாய்</B> எங்கும் போகாமல் இருக்கிறது, <BR><BR>கவிதை பாராட்டும்படி எக்குறையுமின்றி இருக்கிறது சகோதரி.... தொடர்ந்து எழுதுங்கள்ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-22605649810447989192009-02-19T10:20:00.000+05:302009-02-19T10:20:00.000+05:30கிட்டத்தட்ட இந்த மாதிர் யோசிச்சிட்டிருந்தேன்..அதே ...கிட்டத்தட்ட இந்த மாதிர் யோசிச்சிட்டிருந்தேன்..அதே நேரம் உங்க கவிதை படிக்க நேர்ந்தது..ஒரு தைரியமும் வந்து..நல்லா இருக்குங்க.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-77392441246226618132009-02-19T10:04:00.000+05:302009-02-19T10:04:00.000+05:30அற்புதமான காதலின் அருமையான புரிதலை அழகாய் சொல்கிறத...அற்புதமான காதலின் அருமையான புரிதலை அழகாய் சொல்கிறது கவிதை.<BR/>வாழ்த்துக்கள் அமுதா.//<BR/><BR/>ரிப்பீட்டுக்களுடன்<BR/><BR/>மனமார்ந்த பாராட்டுக்கள் அமுதா.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-4730265078332033632009-02-19T06:59:00.000+05:302009-02-19T06:59:00.000+05:30\\நம் இருப்பை மட்டுமேயாசித்த இதயங்கள்பறைசாற்றின நம...\\நம் இருப்பை மட்டுமே<BR/>யாசித்த இதயங்கள்<BR/>பறைசாற்றின நம் காதலை...\\<BR/><BR/>இரசித்தேன் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-44542111997315676262009-02-18T23:06:00.000+05:302009-02-18T23:06:00.000+05:30அடடே!!!! இது ஒரு நல்ல கோணம்.. கவிதை நல்லா இருக்குங...அடடே!!!! இது ஒரு நல்ல கோணம்.. கவிதை நல்லா இருக்குங்க.... இப்ப ஓட்டு போட்டுட்டு போறேன்.. விமர்சனம் நாளைக்கு!!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-50000417618767401432009-02-18T22:48:00.000+05:302009-02-18T22:48:00.000+05:30வரிகள் அழகுயதார்த்தம்வரிகள் அழகு<BR/>யதார்த்தம்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-51503568266494921472009-02-18T22:37:00.000+05:302009-02-18T22:37:00.000+05:30//நமக்கான நேரம் பத்திரமாய்...நம் நெஞ்சோடு உள்ளதுஎங...//நமக்கான நேரம் பத்திரமாய்...<BR/>நம் நெஞ்சோடு உள்ளது<BR/>எங்கும் போகவில்லை<BR/>என்ற புரிதலோடு//<BR/><BR/>அருமைங்க....ரசித்தேன் இவ்வரிகளை..அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-65348855504524635742009-02-18T22:00:00.000+05:302009-02-18T22:00:00.000+05:30அற்புதமான காதலின் அருமையான புரிதலை அழகாய் சொல்கிறத...அற்புதமான காதலின் அருமையான புரிதலை அழகாய் சொல்கிறது கவிதை.<BR/>வாழ்த்துக்கள் அமுதா.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com