tag:blogger.com,1999:blog-7036296438750163298.post8283183313024824124..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: இறைவனுக்கு நன்றிஅமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-19382977507739525152009-08-11T00:44:11.341+05:302009-08-11T00:44:11.341+05:30//G3 said...
//ட்ரீட் மறந்துடாதீங்க..அமித்து அம்ம...//G3 said... <br />//ட்ரீட் மறந்துடாதீங்க..அமித்து அம்மா, ஆயில்ஸ்..எங்கேப்பா?!!//<br /><br />Listla irundhu enna kazhati vitta mullaikku en kandanangal :((((((((((<br />//<br /><br />:(((<br /><br />ஜி3 பேரவை கடுமையான கண்டனங்களை இச்சமயத்தில் ஆச்சிக்கு தெரிவித்துக்கொள்கிறது!<br /><br />(இடம் கண்டுபுடிச்சு லொக்கேஷன் மேப் ரெடி செஞ்சு ஒன்வே செக்பண்ணி முன்னதாகவே வரும் தங்கச்சிய கயட்டிவுட்டீங்களே ஆச்சிஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-83971101385031039972009-08-11T00:42:10.783+05:302009-08-11T00:42:10.783+05:30அட ! என்னாச்சு கண்ணாடிதானே உடைஞ்சுது சரி விடுங்க ச...அட ! என்னாச்சு கண்ணாடிதானே உடைஞ்சுது சரி விடுங்க சட்டுபுட்டுன்னு வேற காரை வாங்கிடுங்க ! ஒ.கேய்ய்ய்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-29182975979678619312009-08-10T21:48:31.974+05:302009-08-10T21:48:31.974+05:30மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிற...மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! அதை மாற்றி எப்பொழுதுதான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-53735790045082726342009-08-10T21:27:46.355+05:302009-08-10T21:27:46.355+05:30காயமின்றி காத்த காருக்கும் நன்றிகள்!!!!!!!காயமின்றி காத்த காருக்கும் நன்றிகள்!!!!!!!Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-60376136912175449812009-08-07T15:18:12.914+05:302009-08-07T15:18:12.914+05:30உயிரற்றவை என்றாலும் சமயத்தில் காயங்களை வாங்கிக் கொ...உயிரற்றவை என்றாலும் சமயத்தில் காயங்களை வாங்கிக் கொண்டு நம்மை காக்கும் பொருட்களை தெய்வமாக கும்பிட்டாலும் தகும்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-4232178519518172012009-08-07T14:54:55.319+05:302009-08-07T14:54:55.319+05:30இறைவனுக்கு நன்றி.இறைவனுக்கு நன்றி.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-718226811406965072009-08-07T14:05:19.103+05:302009-08-07T14:05:19.103+05:30படித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிபடித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-73852549731375279212009-08-07T13:27:30.658+05:302009-08-07T13:27:30.658+05:30நம்மோடு நம் வாழ்வோடு இணைந்துவிட்ட ஒரு சில அஃறினைகள...நம்மோடு நம் வாழ்வோடு இணைந்துவிட்ட ஒரு சில அஃறினைகளும் நம்மை சில சமயம் அழவைத்துவிடுகின்றன என்பது உண்மையே.. <br />காருக்கு நன்றி சொன்ன உங்களைப் பாராட்டியே ஆகவேண்டும்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-3631787854742699832009-08-06T16:25:18.789+05:302009-08-06T16:25:18.789+05:30//என் தோழி, "காரும் ஒரு பொருள். பழசாகும் , சே...//என் தோழி, "காரும் ஒரு பொருள். பழசாகும் , சேதமாகும் என்பதைப் புரிந்து கொள்", என்று கூறிய பொழுது அதுதான் நிதர்சனம் என்று உணர்ந்தேன்.//<br /><br />ரொம்பச் சரி. ஆரம்ப காலத்தில் நானும் அப்படித்தான் இருந்தேன். இப்போது சாதரணமாக எடுத்துக் கொள்கிறேன்!<br /><br />//ஒவ்வொரு நிகழ்வோடும் மறைந்த மாமாவின் நினைவுகள் வந்துவிடுகின்றது.//<br /><br />உண்மைதான். ஒருவகையில் வீடு, வாகனம் போன்றவற்றின் மீது ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-74484663948645401282009-08-06T13:58:36.553+05:302009-08-06T13:58:36.553+05:30எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-33166710916019272912009-08-05T15:49:38.285+05:302009-08-05T15:49:38.285+05:30கார் என்பது இன்றளவும் ஒரு கனவு தான் எல்லோருக்கும்....கார் என்பது இன்றளவும் ஒரு கனவு தான் எல்லோருக்கும்.. புதிய கார் என்றாலே ஏக எதிர்பார்ப்பு தான்.. வந்ததும் அதுவும் குடும்பத்தில் ஒருவராகிவிடும். எங்க வீட்டில் காருக்கென்றே பெயர் எல்லாம் வைத்திருக்கிறார் துனைவியார்!!. <br /><br />கார் வாங்கிய முதல் மூன்று மாதங்களுக்கு நானும் இப்படி தான்.. அடிக்கடி இரவில் ஹண்ட் ப்ரேக் போட்டோமா இல்லையா என்று எழுந்து வந்து பார்ப்பது உண்டு..!!.. ஓ யெஸ் சும்மா சும்மா Rithu`s Dadhttps://www.blogger.com/profile/05609996235353714467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-65373150671880775232009-08-05T00:04:59.612+05:302009-08-05T00:04:59.612+05:30நாங்களும் இறைவனுக்கு நன்றி சொல்லிக்கிறோம்.
எங்களு...நாங்களும் இறைவனுக்கு நன்றி சொல்லிக்கிறோம்.<br /><br />எங்களுக்கெல்லாம் கார் இன்னும் ஒரு கனவாவே இருக்கு..!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-90503054742842700072009-08-04T19:56:53.875+05:302009-08-04T19:56:53.875+05:30அமுதா,உண்மை.கார் என்பது அமையவேணும்.காலப்போக்கில் க...அமுதா,உண்மை.கார் என்பது அமையவேணும்.காலப்போக்கில் கார் என்பது மாறி குழந்தையாகவே ஆகிவிடும்.முதல் தரம் கீறல் விழும்போது அதன் வலி உணர்வுபூர்வமாகவே இருக்கும்.எனக்கும் அந்த அனுபவம் இருக்கு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-13139743924003759682009-08-04T15:29:32.669+05:302009-08-04T15:29:32.669+05:30நல்ல வேலை யாருக்கும் காயமின்றி தப்பித்தீர்களே. அது...நல்ல வேலை யாருக்கும் காயமின்றி தப்பித்தீர்களே. அதுவே இறைவனின் பெரிய கொடை... <br /><br />:-)Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-32900394906551657582009-08-04T15:08:13.336+05:302009-08-04T15:08:13.336+05:30// G3 said...
//ட்ரீட் மறந்துடாதீங்க..அமித்து...// G3 said...<br /><br /> //ட்ரீட் மறந்துடாதீங்க..அமித்து அம்மா, ஆயில்ஸ்..எங்கேப்பா?!!//<br /><br /> Listla irundhu enna kazhati vitta mullaikku en kandanangal :(((((((((((//<br /><br />பப்புவை எங்கேயாவது சொல்லியிருக்கேனா....அது மாதிரி it goes without saying!! V3-க்குள் நீங்களும் அடக்கம்!! ஓக்கே!! :-))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-51197904478206619062009-08-04T14:59:10.433+05:302009-08-04T14:59:10.433+05:30போகாத ஊருக்கு வழி தேடற மாதிரி
இல்லாத காருக்கு ட்ரீ...போகாத ஊருக்கு வழி தேடற மாதிரி<br />இல்லாத காருக்கு ட்ரீட் கேட்பது நியாயமா சொல்லுங்க...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-42483039268590099512009-08-04T14:50:52.691+05:302009-08-04T14:50:52.691+05:30//ட்ரீட் மறந்துடாதீங்க..அமித்து அம்மா, ஆயில்ஸ்..எங...//ட்ரீட் மறந்துடாதீங்க..அமித்து அம்மா, ஆயில்ஸ்..எங்கேப்பா?!!//<br /><br />Listla irundhu enna kazhati vitta mullaikku en kandanangal :(((((((((((G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-15255020530000756992009-08-04T12:44:09.031+05:302009-08-04T12:44:09.031+05:30இந்த பதிவின் மூலமாக ஒளிந்திருக்கும் ஒரு ட்ரீட்டை க...இந்த பதிவின் மூலமாக ஒளிந்திருக்கும் ஒரு ட்ரீட்டை கொண்டு வரச்செய்த இறைவனுக்கு நன்றி <br /><br /> //ஒவ்வொரு நிகழ்வோடும் மறைந்த மாமாவின் நினைவுகள் வந்துவிடுகின்றது. அவர்தான் அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துக்களும் அதிக பிரச்னைகளின்றி காத்தது போல் ஓர் உணர்வு //<br /><br />சமீபகாலமாக எனக்கும் இதே போன்ற உணர்வுகள்தான் அமுதா. :((<br /><br />ம்ஹூம் என்ன செய்வது, அவ்வப்போது வானத்தை பார்த்துக்கொள்வதோடு சரி.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-26164478992851437302009-08-04T11:52:54.922+05:302009-08-04T11:52:54.922+05:30அதன் பிறகு காருக்கு ஏற்பட்ட காயங்கள் என்னை பாதிப்ப...அதன் பிறகு காருக்கு ஏற்பட்ட காயங்கள் என்னை பாதிப்பதில்லை. ]]<br /><br />அருமை.<br /><br />-------------------<br /><br />கடைசி பத்தி கனக்க செய்துவிட்டதுநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-77770756388212832652009-08-04T10:46:37.506+05:302009-08-04T10:46:37.506+05:30"இறைவனுக்கு நன்றி"
பழையகாருக்கு விடைக்..."இறைவனுக்கு நன்றி"<br /><br /><br />பழையகாருக்கு விடைக்கொடுக்கும் இந்த நெகிழ்வான நேரத்தில் புது காருக்கும் வாழ்த்துச் சொல்கிறேன்..:-) ட்ரீட் மறந்துடாதீங்க..அமித்து அம்மா, ஆயில்ஸ்..எங்கேப்பா?!!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-48512016295713138042009-08-04T10:20:51.081+05:302009-08-04T10:20:51.081+05:30ம்ம்ம் ஒர் அனுபவ குறிப்பும்ம்ம் ஒர் அனுபவ குறிப்புஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-71724385448497410262009-08-04T10:02:36.842+05:302009-08-04T10:02:36.842+05:30இப்போதைக்கு இறைவனக்கு நன்றி
இன்னும் படிக்கலை
அவன...இப்போதைக்கு இறைவனக்கு நன்றி<br /><br />இன்னும் படிக்கலை<br /><br />அவனுக்கு நன்றி சொல்லிட்டு வாறேன்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com