tag:blogger.com,1999:blog-7036296438750163298.post6752798586277960586..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: தத்துவம் நம்பர்...அமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-44409771189284318572010-06-30T15:59:40.499+05:302010-06-30T15:59:40.499+05:30பிரியாணிக்கும், ‘குற்றம் பார்க்கில்..”க்கு என்ன சம...பிரியாணிக்கும், ‘குற்றம் பார்க்கில்..”க்கு என்ன சம்பந்தம்னு புரியவேயில்லை!! ஒருவேளை, அவங்க உங்ககிட்ட பிரியாணி சமைச்சுக்கேட்டு, நீங்க சமைச்சதைச் சாப்பிட்டு எதாவது சொல்லிட்டுப் போயிட்டாங்களா?<br /><br />:-)))))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-77001129973469957792010-06-29T17:59:11.093+05:302010-06-29T17:59:11.093+05:30ரைட்டுங்க ..! புரியுது...!ரைட்டுங்க ..! புரியுது...!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-51618936435804918272010-06-29T11:42:44.615+05:302010-06-29T11:42:44.615+05:30மொக்கைன்னு சொல்லிட்டு.. வாழ்வியலின் பெரும் தத்துவத...மொக்கைன்னு சொல்லிட்டு.. வாழ்வியலின் பெரும் தத்துவத்தை தந்திருக்கிறீர்கள். வருங்கால சந்ததியினர் பிரியாணி செய்யும்/சாப்பிடும் போது உங்கள் நினைவு அவர்களுக்கு வருவதை யாராலும் தவிர்க்க முடியாதுபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-76807509039652202802010-06-29T11:07:42.815+05:302010-06-29T11:07:42.815+05:30ஹலோ மேடம்,
உங்கவீட்டு பிள்ளைய அடிங்க,
இல்ல அது கி...ஹலோ மேடம்,<br />உங்கவீட்டு பிள்ளைய அடிங்க, <br />இல்ல அது கிட்ட உங்க தத்துவத்த சொல்லுங்க, ok.<br />ஆனா, புள்ளபூச்சியாட்டம் இருக்குற,<br /> அடுத்த வீட்டு பிள்ளைங்ககிட்ட தத்துவம் சொல்றேன்னு <br />மொக்கபோட்டீங்க.......<br />அந்த பாவம் உங்கள சும்மா விடாது.....soundrhttp://vaarththai.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-89310379421702108472010-06-29T02:34:03.528+05:302010-06-29T02:34:03.528+05:30//சில சமயம் நாமே வலிய போய் கேட்காமலே உதவி செஞ்சா, ...//சில சமயம் நாமே வலிய போய் கேட்காமலே உதவி செஞ்சா, அவங்களுக்கு உதவியோட அருமை புரியறது இல்லை...உதவியும் வாங்கிட்டு...பிரதிபலனா காயப்படுத்துவாங்க" //<br /><br />இது மொக்கையில்லீங் உலக தத்துவம்...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com