tag:blogger.com,1999:blog-7036296438750163298.post6117761543214059249..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: தேடல்அமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-65069009147083559212010-03-13T20:57:27.331+05:302010-03-13T20:57:27.331+05:30பொதுவான தேடல்களை பற்றி நன்றாக கூறியுள்ளீர்கள் !!
த...பொதுவான தேடல்களை பற்றி நன்றாக கூறியுள்ளீர்கள் !!<br />தேடலை பற்றி தான் நானும் கடந்த சில நாட்களாக யோசித்து வருகிறேன்.<br />இருப்பதில் இல்லாததாய்<br />இல்லாததில் இருப்பதாய் கருதுவதாலேயே <br />பெரும்பாலான தேடல்கள் இல்லாததை நோக்கி பயணிக்கின்றன...<br />அந்த இல்லாதது கிடைத்ததும், அது இருப்பதாகி விடுவதால், தேடல் மீண்டும் தொடங்குகிறது....அகஆழ்https://www.blogger.com/profile/12381314552949174424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-2643210307498390242010-03-12T21:48:17.961+05:302010-03-12T21:48:17.961+05:30அருமையான பகிர்வு.
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ...அருமையான பகிர்வு.<br /><br />தேடல் என்பது உள்ளவரை <br />வாழ்வில் சுவை இருக்கும் னு<br />பாடிகிட்டே தேட வேண்டியதுதான்.<br /><br />இந்த தேடல் எல்லோருக்கும் பொதுவானது தான் போல.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-75681978049211910472010-03-11T21:07:19.348+05:302010-03-11T21:07:19.348+05:30:)))
தேடல் தொடங்கிய தத்துவக்காட்சி எங்க வீட்டில் ...:)))<br /><br />தேடல் தொடங்கிய தத்துவக்காட்சி எங்க வீட்டில் என்னால் அடிக்கடி நடக்கும்..<br /><br />தேடறதுல இருந்து இப்படி தத்துவம் கிடைக்குதுன்னு தான் நான் தேடிக்கிட்டே இருக்கேன் ;)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-22921917993790430222010-03-11T17:48:26.768+05:302010-03-11T17:48:26.768+05:30தேடல் தான் ஒருவருக்கு அனைத்தையுமே கொடுக்கின்றன. அத...தேடல் தான் ஒருவருக்கு அனைத்தையுமே கொடுக்கின்றன. அதனால் யாரும் தேடுவதை ஒருபோதும் நிறுத்திவிட வேண்டாம் :-)"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-60729666442316082172010-03-11T17:05:22.943+05:302010-03-11T17:05:22.943+05:30// "பூட்டிய பின் சாவி தொலைந்தால் கூட ஊருக்குப...// "பூட்டிய பின் சாவி தொலைந்தால் கூட ஊருக்குப் போய் வந்து பின் பூட்டை உடைக்கலாம். ஆனால் பூட்டவே சாவி இல்லை என்றால் எப்படி கிளம்ப முடியும்?" என்ன ஒரு தத்துவம் என்று எண்ணிய வேளையில் தான் தேடல் தொடங்கியது.///<br /><br />ஒரு பெரிய மேட்டர சாதாரணமா சொல்லிடீங்க ...!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-64079165966306203112010-03-11T14:12:54.456+05:302010-03-11T14:12:54.456+05:30//கை மறந்து வைக்க படும் பொருள் எங்கிருக்கும் என சட...//கை மறந்து வைக்க படும் பொருள் எங்கிருக்கும் என சட்டென்று அறிய இயல்வதில்லை பரந்து கிடக்கும் வாழ்க்கையில் எப்பொழுது முடியும் தேடல்?//<br /><br />தேடல் இருந்து கொண்டு இருக்க வேண்டும் அமுதா, அப்போது தான் வாழ்க்கை ருசிக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-73139887923539730142010-03-11T10:59:09.265+05:302010-03-11T10:59:09.265+05:30தொலைஞ்சா தேடுற விஷயம் மட்டும் எனக்கு பிடிக்கவே பிட...தொலைஞ்சா தேடுற விஷயம் மட்டும் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அதென்னமோ அதை தேடுறதுல அவ்வளவு ஒரு சோம்பேறித்தனம் :)<br /><br /><br />//படிப்பு , வேலை என்று பெரிய பெரிய தேடல்கள் தராத தத்துவங்களைச் சின்ன சின்ன விஷயங்கள் தந்து விடுவது கூட ஆச்சர்யம் தான்.//<br /><br />ம்ம்ம்.<br /><br />கடைசியில ஒரு பஞ்ச் டயலாக் சொன்னீங்க பாருங்க. ச்சே சான்ஸே இல்ல. ;)அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-37848206292675461432010-03-11T10:39:41.176+05:302010-03-11T10:39:41.176+05:30பல விதமாக வாழ்க்கை தேடல்களை அழகாக சொல்லியிருக்கிறீ...பல விதமாக வாழ்க்கை தேடல்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-64104797475258833012010-03-11T09:35:25.386+05:302010-03-11T09:35:25.386+05:30:-):-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-1504386871665125852010-03-11T09:09:00.695+05:302010-03-11T09:09:00.695+05:30இந்த சாவித் தேடல் என்னாலும் இன்றுவரை தவிர்க்க முடி...இந்த சாவித் தேடல் என்னாலும் இன்றுவரை தவிர்க்க முடியாமலே தொடர்கிறது.<br /><br />//பரந்து கிடக்கும் வாழ்க்கையில் எப்பொழுது முடியும் தேடல்? படிப்பு , வேலை என்று பெரிய பெரிய தேடல்கள் தராத தத்துவங்களைச் சின்ன சின்ன விஷயங்கள் தந்து விடுவது கூட ஆச்சர்யம் தான்.//<br /><br />உண்மைதான் அமுதா. அழகாய் சொல்லியுள்ளீர்கள்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-87979026959748415222010-03-11T05:45:42.325+05:302010-03-11T05:45:42.325+05:30எங்கே துவங்கியது தேடல்
அப்படின்னு துவங்கிடிச்சி ...எங்கே துவங்கியது தேடல் <br /><br />அப்படின்னு துவங்கிடிச்சி தேடல் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-51354890337387574512010-03-11T00:12:18.795+05:302010-03-11T00:12:18.795+05:30அருமையான எண்ணங்கள்அருமையான எண்ணங்கள்Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-60156916250510262332010-03-10T22:37:07.614+05:302010-03-10T22:37:07.614+05:30//"பூட்டிய பின் சாவி தொலைந்தால் கூட ஊருக்குப்...//"பூட்டிய பின் சாவி தொலைந்தால் கூட ஊருக்குப் போய் வந்து பின் பூட்டை உடைக்கலாம். ஆனால் பூட்டவே சாவி இல்லை//<br /><br />ஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ (கமல் ரேஞ்சுக்கு அழணும் போல இருந்திருக்குமே!)<br /><br />:))))))))))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-61658212472197870192010-03-10T22:37:07.615+05:302010-03-10T22:37:07.615+05:30//படிப்பு , வேலை என்று பெரிய பெரிய தேடல்கள் தராத த...//படிப்பு , வேலை என்று பெரிய பெரிய தேடல்கள் தராத தத்துவங்களைச் சின்ன சின்ன விஷயங்கள் தந்து விடுவது கூட ஆச்சர்யம் தான்.//<br /><br />:))) <br /><br />முதல் தேடல் குழந்தையின் ஜனனத்தில் பூமிக்கு வருகையில் காற்றினை தேடும் அழுகையில் ஆரம்பிக்கிறது என்று எஸ்.ராவிடம் படித்த ஞாபகம் :)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com