tag:blogger.com,1999:blog-7036296438750163298.post5922012896063521036..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: திருநாள்அமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-7363014865960396622009-08-25T23:36:55.265+05:302009-08-25T23:36:55.265+05:30கவிதை நல்லா இருக்கு!
//என் பால்யத்தை நினைவுறுத்த....கவிதை நல்லா இருக்கு!<br /><br />//என் பால்யத்தை நினைவுறுத்த..<br />அம்மா அப்பா அன்பை <br />மீண்டும் காணச் செய்ய...<br />என்று உன்னால் தான் இதோ!!!<br />வாழ்க்கையை வாழ்கிறேன்<br />ஒவ்வொரு நாளும் திருநாளாக...<br />கைகொட்டி சிரிக்கும் குழந்தையின் மனநிறைவோடு...//<br /><br />உண்மை உண்மை! :-)Deepahttps://www.blogger.com/profile/07420021555503028936noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-14227211009875192402009-08-25T22:47:03.103+05:302009-08-25T22:47:03.103+05:30அட!
:)அட!<br /><br />:)எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-30157753594110855242009-08-25T15:23:48.301+05:302009-08-25T15:23:48.301+05:30உண்மை தான் ஏற்று கொள்கிறேன்.கவிதை நல்லா இருக்குங்க...உண்மை தான் ஏற்று கொள்கிறேன்.கவிதை நல்லா இருக்குங்க..!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-65791274688896497682009-08-25T13:41:28.046+05:302009-08-25T13:41:28.046+05:30நமக்காக வாழ்ந்த நாட்கள் போய், நம் குழந்தைகளுக்காக ...நமக்காக வாழ்ந்த நாட்கள் போய், நம் குழந்தைகளுக்காக வாழும் நாட்களில் உள்ள மகிழ்வே தனிதான்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-63014366711914705892009-08-25T12:15:33.146+05:302009-08-25T12:15:33.146+05:30நீ கேட்ட பொழுதுதான்
அவை பூரணமாயின //
உண்மையில் பண...நீ கேட்ட பொழுதுதான்<br />அவை பூரணமாயின //<br /><br />உண்மையில் பண்டிகைகளின் முழுமையான கொண்டாட்டங்களே குழந்தைகள் வந்தபின்னர் தான் நமக்கு தெரிகிறது அமுதா.<br /><br />நானும் உணர ஆரம்பித்திருக்கிறேன் :)))))))<br /><br />நல்ல கவிதைஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-90687480768754757462009-08-25T12:12:36.897+05:302009-08-25T12:12:36.897+05:30வானத்தில் சிறகடிக்கும், எண்ணங்களின் திருவிழா தொடரட...வானத்தில் சிறகடிக்கும், எண்ணங்களின் திருவிழா தொடரட்டும்Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-25611273743445876902009-08-25T11:36:03.101+05:302009-08-25T11:36:03.101+05:30என் பால்யத்தை நினைவுறுத்த..
அம்மா அப்பா அன்பை
மீண்...என் பால்யத்தை நினைவுறுத்த..<br />அம்மா அப்பா அன்பை<br />மீண்டும் காணச் செய்ய...<br />என்று உன்னால் தான் இதோ!!!<br />வாழ்க்கையை வாழ்கிறேன்<br />ஒவ்வொரு நாளும் திருநாளாக...<br />கைகொட்டி சிரிக்கும் குழந்தையின் மனநிறைவோடு...<br />]]<br /><br />பெற்றோருக்கான இயல்பான சிந்தனை<br /><br />அழகான வரிகளில்<br /><br />நல்ல தாய் - வரிகள் - நல்லதாய்நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.com