tag:blogger.com,1999:blog-7036296438750163298.post4059450165574574706..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: என்னைப்பற்றி - சில பதில்கள்அமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-65619723314951357152009-06-22T17:14:40.419+05:302009-06-22T17:14:40.419+05:30நல்ல பதில்கள்!! நல்ல ஜாலியான பின்னுட்டங்கள்!
அதோட...நல்ல பதில்கள்!! நல்ல ஜாலியான பின்னுட்டங்கள்!<br /><br />அதோட என்னை பத்தி நல்லதா நாலு வார்த்தை சொன்னதுக்கும் நன்றி!!;))தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-89915346385857332742009-06-16T12:17:29.380+05:302009-06-16T12:17:29.380+05:30//வாழ்க்கை வாழ்வதற்கே!!! நாம் வாழ்வதற்கு மட்டும் அ...//வாழ்க்கை வாழ்வதற்கே!!! நாம் வாழ்வதற்கு மட்டும் அல்ல, பிறர் வாழ்வதற்கும்.//<br />நல்லா சொல்லிருக்கீங்க."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-21579104270816938852009-06-16T11:08:05.926+05:302009-06-16T11:08:05.926+05:30அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி அமுதா. பதில்கள் அர...அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி அமுதா. பதில்கள் அருமை. <br /><br />//குழந்தைகளுக்கு வசம்பு கட்டி, சீர்ப்பொடி போடுவார்கள். குழந்தையின் பால்மணத்துடன் கலந்த அந்த மணம்//<br /><br />இது சூப்பர் மணம். எனக்கும் இது பிடிக்கும்.<br /><br />முல்லை, ஆயில்யன், அமித்து அம்மா கமெண்ட்டுகள் சூப்பரோ சூப்பர்..Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-64104849085774550192009-06-16T09:42:31.731+05:302009-06-16T09:42:31.731+05:30நன்றி செய்யது
நன்றி முத்துராமலிங்கம்நன்றி செய்யது<br />நன்றி முத்துராமலிங்கம்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-48872334097022319212009-06-16T07:55:14.963+05:302009-06-16T07:55:14.963+05:30நல்ல பதில்கள்நல்ல பதில்கள்ஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-6746415458437095502009-06-15T23:43:08.829+05:302009-06-15T23:43:08.829+05:30//நிறமாக மாறுவது என்றால் பன்னீர் ரோஜாவின் நிறம்.
...//நிறமாக மாறுவது என்றால் பன்னீர் ரோஜாவின் நிறம். <br />//<br /><br />இதே ஆசை தாங்க எனக்கும்..ஐயோ...என்ன பண்றது..???அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-65301611648916295312009-06-15T15:36:56.502+05:302009-06-15T15:36:56.502+05:30//அமுதா said...
/*அமிர்தவர்ஷினி அம்மா said......//அமுதா said...<br /><br /> /*அமிர்தவர்ஷினி அம்மா said...<br /><br /> அது உங்கள மாதிரி வயசானவங்களுக்குத்தான் வரும் பாஸ்<br /><br /> எங்கள மாதிரி இளவட்டங்களுக்கு இப்படித்தான் வரும் :)-<br /> */<br /> அப்படி போடுங்க அமித்து அம்மா... நானும் அதத்தான் சொல்றேன்!!!<br />//<br /><br /><br />அட்டாக் பண்ணியாச்சுல்ல<br /><br />ரைட்டு! <br /><br />(அ.அ.அக்கா உங்க பதிவுல அட்டாக் பண்றேன்னு ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-19596382150052829452009-06-15T14:27:55.254+05:302009-06-15T14:27:55.254+05:30/*அமிர்தவர்ஷினி அம்மா said...
அது உங்கள மாதிரி வ.../*அமிர்தவர்ஷினி அம்மா said... <br /><br />அது உங்கள மாதிரி வயசானவங்களுக்குத்தான் வரும் பாஸ்<br /><br />எங்கள மாதிரி இளவட்டங்களுக்கு இப்படித்தான் வரும் :)-<br />*/<br />அப்படி போடுங்க அமித்து அம்மா... நானும் அதத்தான் சொல்றேன்!!!அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-12198760348452647452009-06-15T14:17:29.482+05:302009-06-15T14:17:29.482+05:30இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது பாத்து பாத்துதான்...இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது பாத்து பாத்துதான் ஆன்சர் பண்ணேன்!<br /><br />அப்டியா ஆச்சி,<br /><br />சொல்லவே இல்ல. நான் கொஸ்டினை ஆயில்ஸ் படிச்சாரு, நீங்க ஆன்ஸர்ஸ் எழுதினீங்கன்னு நெனச்சேன். :)-அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-17131314874615473812009-06-15T14:16:19.576+05:302009-06-15T14:16:19.576+05:30ஆயில்யன் said...
//நல்ல பொன்னி அரிசி சோற்றில் கொஞ...ஆயில்யன் said... <br />//நல்ல பொன்னி அரிசி சோற்றில் கொஞ்சம் சாம்பார், கொஞ்சம் இரசம் கலந்து அம்மா வைக்கும் பட்டாணி பொரியலுடன் உள்ளே தள்ளினால்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்///<br /><br /><br /><br />யேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ந்னு ஏப்பம்ல வரணும் உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி.....??? <br /><br />:)<br /><br /><br />அது உங்கள மாதிரி வயசானவங்களுக்குத்தான் வரும் பாஸ்<br /><br />எங்கள மாதிரி அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-19327280900303838522009-06-15T14:08:11.710+05:302009-06-15T14:08:11.710+05:30ஹா ஹா என் கமெண்ட்ட வெச்சு கும்மு கும்ம்ன்னு கும்மு...ஹா ஹா என் கமெண்ட்ட வெச்சு கும்மு கும்ம்ன்னு கும்முன ஆச்சியையும், ஆயில்ஸையும் நெனச்சா எனக்கு <br />எனக்கு<br /><br />எவ்ளோ எவ்ளோ எவ்ளோ<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />பெருமையா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ இருக்குஅமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-45773854109998773812009-06-15T14:01:31.408+05:302009-06-15T14:01:31.408+05:30பதில்கள் நல்லா இருக்கு.பதில்கள் நல்லா இருக்கு.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-25924491004971302682009-06-15T13:47:55.277+05:302009-06-15T13:47:55.277+05:30//உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
கோபம்///
ஆ...//உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?<br />கோபம்///<br /><br />ஆஹா! இன்னுமொரு டெரரார் அக்கா மீ த எஸ்கேப்ப்ப்ப்ப்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-88101375649937448092009-06-15T13:45:15.038+05:302009-06-15T13:45:15.038+05:30//"டக் டக்" என்று அலுவலகத்தில் பக்கத்தில...//"டக் டக்" என்று அலுவலகத்தில் பக்கத்தில் கணினியில் தட்டச்சு செய்யும் ஒலிகள்//<br /><br />ஐ திங்க் ஆச்சி டிஸ்டர்பிங்க யூ !!!<br /><br />(ஆச்சி கேன் யூ ஸ்டாப் கொஞ்ச நேரம்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-57214845191190309042009-06-15T13:40:05.431+05:302009-06-15T13:40:05.431+05:30/*ஆயில்யன் said...
சில சமயம் கல்லு வந்து வுழும்!
.../*ஆயில்யன் said... <br />சில சமயம் கல்லு வந்து வுழும்!<br /><br />நல்லவங்களுக்கு ஆண்டவன் கல்லைக் காண்பிப்பான் ஆனால் விழச் செய்ய மாட்டான்... மீதியை நீங்களே முடித்துக் கொள்ளவும்.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-23407819919518432892009-06-15T13:39:14.454+05:302009-06-15T13:39:14.454+05:30//ரெண்டு பேருக்கும் ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன த...//ரெண்டு பேருக்கும் ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.<br /><br />இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நானும் ப்ளாக் அண்ட் வொயிட் சுரிதார்ல தான் இருந்தேன்.<br /><br />எவ்ளோ பெருமையா இருக்கு :)-//<br /><br /><br /><br />நம்ம எல்லோருக்கும் ஒரு ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.<br /><br />இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது பாத்து பாத்துதான் ஆன்சர் பண்ணேன்!<br /><br />எவ்ளோ பெருமையா இருக்கு :)-<brசந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-36689206606083749662009-06-15T13:37:56.640+05:302009-06-15T13:37:56.640+05:30நன்றி ராமலஷ்மி மேடம்
ஆயில்யன் said...
/*யேவ்வ்வ...நன்றி ராமலஷ்மி மேடம்<br /><br /> ஆயில்யன் said... <br />/*யேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ந்னு ஏப்பம்ல வரணும் உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி.....??? */<br />நாங்க ஸ்ஸ்ஸ்ஸ்னு ஜொள்ளு விட்டுட்டு சாப்பிட்ட பிறகு தான் யேவ்வ்வ்வ்வ்வ்...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-12530485669953810042009-06-15T13:36:57.427+05:302009-06-15T13:36:57.427+05:30//6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்...//6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?<br />அருவி.... அப்படியே தடதடனு மூச்சு முட்ட தண்ணி மேல விழ கண்ணை மூடிட்டு நின்னால்.... ///<br /><br /><br />சில சமயம் கல்லு வந்து வுழும்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-9016502268482481862009-06-15T13:35:39.098+05:302009-06-15T13:35:39.098+05:30//நல்ல பொன்னி அரிசி சோற்றில் கொஞ்சம் சாம்பார், கொஞ...//நல்ல பொன்னி அரிசி சோற்றில் கொஞ்சம் சாம்பார், கொஞ்சம் இரசம் கலந்து அம்மா வைக்கும் பட்டாணி பொரியலுடன் உள்ளே தள்ளினால்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்///<br /><br /><br /><br />யேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ந்னு ஏப்பம்ல வரணும் உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி.....??? <br /><br />:)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-45969332581690240262009-06-15T13:35:23.578+05:302009-06-15T13:35:23.578+05:30அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் அமுதா. வாழ்வு பற்...அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் அமுதா. வாழ்வு பற்றிய வரிகள் இதம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-87143998500495122752009-06-15T13:34:55.779+05:302009-06-15T13:34:55.779+05:30ஆஹா.... எனக்கு எவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ...ஆஹா.... எனக்கு எவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ பெருமையா இருக்குஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-52374247211164099122009-06-15T13:34:30.632+05:302009-06-15T13:34:30.632+05:30//அமுதா said...
நன்றி முல்லை.
நன்றி திகழ...//அமுதா said...<br /><br /> நன்றி முல்லை.<br /><br /> நன்றி திகழ். உங்களைத் தான் அழைக்க எண்ணினேன். நீங்கள் எழுதிவிட்டீர்களா என்று பார்க்க வந்து உங்கள் 50வது பதிவில் சற்று குழம்பிவிட்டேன். நீங்கள் தொடருங்களேன். எனக்கு பிடித்தது தமிழின் சுவையை உணர்த்தும் உங்கள் பதிவுகள்//<br /><br /><br />ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-84790973444831549352009-06-15T13:33:28.698+05:302009-06-15T13:33:28.698+05:30// சந்தனமுல்லை said...
//ரெண்டு பேருக்கும் ஒர...// சந்தனமுல்லை said...<br /><br /> //ரெண்டு பேருக்கும் ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.<br /><br /> இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நானும் ப்ளாக் அண்ட் வொயிட் சுரிதார்ல தான் இருந்தேன்.<br /><br /> எவ்ளோ பெருமையா இருக்கு :)-//<br /><br /> நம்ம எல்லோருக்கும் ஒரு ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.<br /><br /> இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நான் கீ போர்ட்லேதான் டை பண்ணேன்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-17342735632559216602009-06-15T13:32:22.167+05:302009-06-15T13:32:22.167+05:30//அமுதவல்லி. கடவுள் பெயரென்று வைத்தார்களாம். என் ப...//அமுதவல்லி. கடவுள் பெயரென்று வைத்தார்களாம். என் பெயர் பிடிக்கும், அமுதவள்ளி என்று எழுதப்படாதவரை. ஏனோ நிறைய பேர் அப்படி தான் எழுதுவார்கள்///<br /><br />இந்த வல்லி - வள்ளி பிரச்சனை எல்லா வல்லி - வள்ளிங்களுக்கும் இருக்கும்போல எங்கம்மாவும் ஸேம் பீலிங்க்ஸ் வைச்சிருக்காங்க :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-88611624641326887812009-06-15T13:30:13.346+05:302009-06-15T13:30:13.346+05:30//ரெண்டு பேருக்கும் ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன த...//ரெண்டு பேருக்கும் ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.<br /><br />இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நானும் ப்ளாக் அண்ட் வொயிட் சுரிதார்ல தான் இருந்தேன்.<br /><br />எவ்ளோ பெருமையா இருக்கு :)-//<br /><br />நம்ம எல்லோருக்கும் ஒரு ஒரு சேம் ப்ளட் இருக்கே, என்ன தெரியுமா.<br /><br />இந்த கொஸ்டின் ஆன்சர் எழுதும்போது நான் கீ போர்ட்லேதான் டை பண்ணேன்! <br /><br />எவ்ளோ பெருமையா இருக்கு :)-சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com