tag:blogger.com,1999:blog-7036296438750163298.post3284603986603291051..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: தீராத ஏக்கங்கள்அமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-89331053782966985762009-03-26T13:42:00.000+05:302009-03-26T13:42:00.000+05:30:}:):}<BR/>:)SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-30683251052045353852009-03-24T22:38:00.000+05:302009-03-24T22:38:00.000+05:30அமுதா,எங்களுக்காகக் காலம் காத்திருப்பதே இல்லை.எந்த...அமுதா,எங்களுக்காகக் காலம் காத்திருப்பதே இல்லை.எந்த விஷயத்தையும் தாமதிக்காமல் உடனே செய்துவிடுவது நல்லது.அதைச் சொன்ன விதம் அழகு.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-19084870108635832672009-03-24T12:03:00.000+05:302009-03-24T12:03:00.000+05:30கேட்காத கேள்விகள்மனதுள் சுழல்கின்றனபுரியாத நிகழ்வு...கேட்காத கேள்விகள்<BR/>மனதுள் சுழல்கின்றன<BR/><BR/>புரியாத நிகழ்வுகள்<BR/>நிறைய இருக்கின்றன<BR/><BR/>ஆறாத காயங்கள்<BR/>இரணமாக உள்ளன<BR/><BR/>வாழ்க்கையைக் கவர்ந்து<BR/>சென்றது காலம்<BR/><BR/>அருமை அமுதா<BR/><BR/>முடிவில் ஒரு பெரிய பெரூமூச்சுதான் வெளிப்படும்.<BR/><BR/>நமக்கான குறைந்த பட்ச வாழ்க்கை நமக்கு பிடித்த வாசிப்பிலும், அவ்வப்போது எழுதுவதிலுமே இறுதியாக தொக்கி நிற்கிறது.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-83547561859937563602009-03-23T13:32:00.000+05:302009-03-23T13:32:00.000+05:30நன்றி முத்துராமலிங்கம்/*நட்புடன் ஜமால் said... ஏக்...நன்றி முத்துராமலிங்கம்<BR/><BR/>/*நட்புடன் ஜமால் said... <BR/>ஏக்கங்கள் தீருவதில்லை<BR/>தீர்ந்ததுமில்லை*/<BR/>நன்றி ஜமால்... உண்மைதான், ஆனால் ஏக்கங்கள் மட்டுமே இருக்கக்கூடாது.<BR/><BR/><BR/><BR/>/* ஜீவன் said... போனது போகட்டும்,எதிர்காலத்தில் எந்த ஏக்கத்தையும் <BR/>மிச்சம் வைக்காமல்,வர இருக்கும் காலங்களை முழுமையாக <BR/>ஆட்கொள்ளலாம்!!!*/<BR/>உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். நன்றி<BR/><BR/>/*அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-79727202085322970042009-03-23T12:25:00.000+05:302009-03-23T12:25:00.000+05:30தீராத ஏக்கங்கள்தான் எத்தனை எத்தனை. அருமை அமுதா, கு...தீராத ஏக்கங்கள்தான் எத்தனை எத்தனை. அருமை அமுதா, குறிப்பாக இந்த வரிகள்:<BR/>//வாழாத தருணங்களை எண்ணி<BR/>வாழ்ந்த வாழ்க்கையை மறந்த<BR/>தீராத ஏக்கதோடு நோக்கினேன்<BR/>முடிந்து போன வாழ்க்கையை...//ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-73643174499975210682009-03-21T14:59:00.000+05:302009-03-21T14:59:00.000+05:30ஏக்கங்கள்! இயலாமையில் ஏற்படுமா ?போனது போகட்டும்,எத...ஏக்கங்கள்! இயலாமையில் ஏற்படுமா ?<BR/>போனது போகட்டும்,எதிர்காலத்தில் எந்த ஏக்கத்தையும் <BR/>மிச்சம் வைக்காமல்,வர இருக்கும் காலங்களை முழுமையாக <BR/>ஆட்கொள்ளலாம்!!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-19279110006262135052009-03-21T13:29:00.000+05:302009-03-21T13:29:00.000+05:30ஏக்கங்கள் தீருவதில்லைதீர்ந்ததுமில்லைஏக்கங்கள் தீருவதில்லை<BR/>தீர்ந்ததுமில்லைநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-424799569972425972009-03-21T12:03:00.000+05:302009-03-21T12:03:00.000+05:30கவிதையில் ஏக்கம் உள்ளது//கொடுக்காத முத்தங்கள்மிச்ச...கவிதையில் ஏக்கம் உள்ளது<BR/><BR/>//கொடுக்காத முத்தங்கள்<BR/>மிச்சம் இருக்கின்றன//<BR/><BR/>//சொல்லாத இரகசியங்கள்<BR/>பூட்டிக் கிடக்கின்றன//<BR/><BR/>இவ்விரு வரிகளும் நல்லாருக்குஆ.சுதாhttps://www.blogger.com/profile/10044820991279194722noreply@blogger.com