tag:blogger.com,1999:blog-7036296438750163298.post2734180253002592613..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: சென்னை டூ குருவாயூர் (3)அமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-27821508559119239232017-07-06T21:49:12.124+05:302017-07-06T21:49:12.124+05:30நாங்களும் குருவாயூர் போய் குருவாயூரப்பனை தரிசித்து...நாங்களும் குருவாயூர் போய் குருவாயூரப்பனை தரிசித்துவிட்டு வந்தோம். மம்மியூர் கோயில் நடக்கும் தூரத்தில் தான் இருக்கு. நீங்கள் அங்கும் சென்று தரிசித்திருக்கலாம். புன்னத்தூர் கோட்டைக்கு போக நேரமில்லை. ஒரு வழியாக கேரளத்து சிப்ஸ், அல்வா போன்ற ஐட்டங்களை வாங்கி கொண்டு வீடு திரும்பினோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-84805928340201399542010-03-24T08:46:37.976+05:302010-03-24T08:46:37.976+05:30manathuku ithamaga amainthathu ungal payanam.........manathuku ithamaga amainthathu ungal payanam...........Jayhttps://www.blogger.com/profile/17788948433192998621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-84803460300848217462009-05-04T10:48:00.000+05:302009-05-04T10:48:00.000+05:30/*இப்போள் எல்லாம் மனசிலாயோ? எண்டே அமுதே:-)))*/
மனச.../*இப்போள் எல்லாம் மனசிலாயோ? எண்டே அமுதே:-)))*/<br />மனசிலாயி துளசி மேடம் <br /><br /><br />/*சில வருசங்களுக்கு முன்பு போனபோது சீவேலி ( யானை மீது சாமி வச்சுக் கோயிலுக்குள்ளே பிரகாரத்தில் வலம்வர்றது) மட்டும் பார்த்தேன்.*/<br />ம்.. நானும் நந்தினிக்கு சோறூட்டப் போன பொழுது அதுவும் பார்த்தேன். ஆனால் இப்ப கோயில்ல ரொம்ம்ம்ம்ம்ம்ப கூட்டம்.அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-11175111475439659662009-05-03T11:50:00.000+05:302009-05-03T11:50:00.000+05:30நிர்மால்யம் பார்த்தது முந்தி ஒரு சமயம் போனப்போது.
...நிர்மால்யம் பார்த்தது முந்தி ஒரு சமயம் போனப்போது.<br /><br />சில வருசங்களுக்கு முன்பு போனபோது சீவேலி ( யானை மீது சாமி வச்சுக் கோயிலுக்குள்ளே பிரகாரத்தில் வலம்வர்றது) மட்டும் பார்த்தேன்.<br /><br />இப்போள் எல்லாம் மனசிலாயோ? எண்டே அமுதே:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-57228559236106410762009-05-03T11:47:00.000+05:302009-05-03T11:47:00.000+05:30அச்சச்ச்சோ..... பேச்சு ஸ்வாரஸ்யத்தில் அப்படியே மலை...அச்சச்ச்சோ..... பேச்சு ஸ்வாரஸ்யத்தில் அப்படியே மலையாளம் வந்துருச்சு......<br /><br />கோவிலில் நிற்க இடம் இல்லை. பயங்கரக்கூட்டம்துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-10451765586270235252009-05-03T10:37:00.000+05:302009-05-03T10:37:00.000+05:30ரொம்ப நன்றி துளசி மேடம்
/*அன்னப்ராஸனம் செஞ்சுட்டு...ரொம்ப நன்றி துளசி மேடம்<br /><br />/*அன்னப்ராஸனம் செஞ்சுட்டு அந்த இலையை அப்படியே எடுத்து ஏழைகளுக்குத் தானம் செய்யணும். இப்போ என்ன விதிமுறைன்னு தெரியலை.*/<br />ம்ஹூம்.. அப்படி அதுவும் சொல்லலை. பக்கத்திலேயே குப்பை கூடை வச்சிருக்காங்க. அதில் போடணும். கொஞ்ச நேரம் கையில் கூட வைச்சுக்க விடறதில்லை எச்சில் என்று சொல்லி...<br /><br />/*நில்க்கான் ஸ்தலம் வேண்டே? பயங்கரத் தரக்கு கேட்டோ.*/<br />அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-49273256194419188672009-04-30T14:33:00.000+05:302009-04-30T14:33:00.000+05:30முதலில் ராமலக்ஷ்மிக்கு நன்றி சொல்லிக்கணும். டோண்ட்...முதலில் ராமலக்ஷ்மிக்கு நன்றி சொல்லிக்கணும். டோண்ட் மிஸ்ன்னு அனுப்புன சுட்டி திறக்கவே இல்லை. <br />இன்னிக்குத்தான் கொஞ்சம் சாவகாசமா அதை ஆராய்ஞ்சு ஒருவழியா தலைப்பைப் பிடிச்சு ஏப்ரல் மூணுக்கு வந்தேன். வந்தால்.......<br /><br />ஆஹா..... நம்ம ஆளுங்க.<br /><br />அங்கே வேணுகோபால் என்ற யானையும் இருக்கும். இந்த யானை முடிதான் இழுத்து எடுப்பது பயங்கரம். பாவம். எவ்வளோ வலிக்கும். மனுசனைப்போல ஒரு மிருகம் துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-79313130956310936032009-04-16T10:12:00.000+05:302009-04-16T10:12:00.000+05:30நன்றி அன்புடன் வாலு. குழந்தைக்கு முதன் முதலில் அரி...நன்றி அன்புடன் வாலு. குழந்தைக்கு முதன் முதலில் அரிசிச் சோறை வீட்டில் கொடுப்பதற்கு பதிலாக குருவாயூர் கோயிலில் கொடுப்பார்கள். அப்படி செய்தால் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் என்று ஒரு நம்பிக்கைஅமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-5941001886233779272009-04-15T23:12:00.000+05:302009-04-15T23:12:00.000+05:30நல்ல பயண அனுபவங்கள்....யானை படங்கள் சூப்பர்....
ஆ...நல்ல பயண அனுபவங்கள்....யானை படங்கள் சூப்பர்....<br /><br />ஆனா சோறு ஊட்டறதுன்னா என்னா???anbudan vaaluhttps://www.blogger.com/profile/16554779643221402333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-50352513927366747852009-04-15T16:02:00.000+05:302009-04-15T16:02:00.000+05:30/*ஆயில்யன் said...
அழகாய் இருக்கிறது அத்தனை யானைக.../*ஆயில்யன் said... <br />அழகாய் இருக்கிறது அத்தனை யானைகளும் படங்களும்....!<br /><br />கேரளாவில் யானைகளும் அழகுதான் அதிகம்தான்! போட்டோஸ் போடறதுல தப்பே இல்ல பட் கேரளாவுக்கு போயிட்டு வந்தோம்ங்கற மாதிரி 1ம் போட்டோ வரவில்லை என்பதையும் என் மென்மையான கண்டனத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்! */<br />:-)) இப்ப புரியுதா நான் ஏன் கேரளானு போடாமல் பயணம்னு லேபிள் போட்டேன்னு...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-56480198485752404272009-04-15T15:43:00.000+05:302009-04-15T15:43:00.000+05:30அழகாய் இருக்கிறது அத்தனை யானைகளும் படங்களும்....!
...அழகாய் இருக்கிறது அத்தனை யானைகளும் படங்களும்....!<br /><br /><br />கேரளாவில் யானைகளும் அழகுதான் அதிகம்தான்! போட்டோஸ் போடறதுல தப்பே இல்ல பட் கேரளாவுக்கு போயிட்டு வந்தோம்ங்கற மாதிரி 1ம் போட்டோ வரவில்லை என்பதையும் என் மென்மையான கண்டனத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-43229595474239256712009-04-15T12:33:00.000+05:302009-04-15T12:33:00.000+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்நெஞ்சம்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்நெஞ்சம்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-70168185361428572232009-04-15T12:16:00.000+05:302009-04-15T12:16:00.000+05:30எனது தந்தையார் குருவாயூர் சென்ற பிறகுதான் நான் பிற...எனது தந்தையார் குருவாயூர் சென்ற பிறகுதான் நான் பிறந்தேனாம். அதனால் எனக்கு சங்கரநாராயணன் எனப் பெயர் வைத்துவிட்டார்.<br /><br />யானைகளைப் பார்த்ததும் இந்தப்பதிவு நினைவுக்கு வந்துவிட்டது.<br /><br />யானை கிட்டே மிதி வாங்குவதற்கும் ஒரு போட்டி வைச்சுட்டாங்க.<br /><br /><A HREF="http://amazingphotos4all.blogspot.com/2009/04/thai-elephant-massage-extreme.html" REL="nofollow"><br />ஒரு மாதிரி பயங்கரப் Tech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-20268954425273587262009-04-15T11:56:00.000+05:302009-04-15T11:56:00.000+05:30நன்றி ரிது அப்பா, பொறுமையாகப் படித்ததற்கு. உங்கள் ...நன்றி ரிது அப்பா, பொறுமையாகப் படித்ததற்கு. உங்கள் நினைவுகளை எழுதுங்கள்<br /><br /><br />வருகைகும் ஊக்கம் தரும் கருத்துக்கும் நன்றி மணியன்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-34108427308128882772009-04-15T11:49:00.001+05:302009-04-15T11:49:00.001+05:30சென்னை டூ குருவாயூர் மூன்று பகுதிகளும் படித்தேன். ...சென்னை டூ குருவாயூர் மூன்று பகுதிகளும் படித்தேன். மிக இயல்பான நடையில் நேர்த்தியான படங்களுடன் அழகாக எழுதியிருக்கிறீர்கள், வாழ்த்துகள்!<br />நினைவலைகளை கிளறும் பதிவுகளாக இருந்தமைக்கு நன்றிகளும்!Unknownhttps://www.blogger.com/profile/17692164894433773021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-11159151425361654172009-04-15T11:49:00.000+05:302009-04-15T11:49:00.000+05:30இதைப்படித்ததும் எனது பழயை குருவாயுர் பயணங்கள் நினை...இதைப்படித்ததும் எனது பழயை குருவாயுர் பயணங்கள் நினைவுக்கு வருகின்றன.. <br />அப்பொழுது எனது வேலை குருவாயுரில் ஒரு ஹோட்டல் ப்ரொஜெக்ட் ல்..(ஸ்ரீ நிதி டவர்ஸ் என்று நினைக்கிறேன்!!) அது அமைந்த்திருப்பதும் கோவில் இருக்கும் அதே தெருவில் தான்.. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை மீட்டிங் இருக்கும்.. அந்த நாட்களில் காலை 6 மணிக்கே எர்னாகுளத்தில் இருந்து பேருந்தில் பயணித்து 7 30 க்கு குருவாயுர் வந்து சேர்வேன். நேரே Rithu`s Dadhttps://www.blogger.com/profile/05609996235353714467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-73858198735527593382009-04-15T11:38:00.001+05:302009-04-15T11:38:00.001+05:30/*சோம்பல் முறிக்கும் ஆனை எனக்கு ரொம்பப் பிடித்தது:.../*சோம்பல் முறிக்கும் ஆனை எனக்கு ரொம்பப் பிடித்தது:)! அற்புதமான போஸ்.*/<br />ம்.. சுட்டியான போஸ் அது...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-52666298781579894812009-04-15T11:38:00.000+05:302009-04-15T11:38:00.000+05:30நன்றி ராமலஷ்மி மேடம்நன்றி ராமலஷ்மி மேடம்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-38846171034233773932009-04-15T11:21:00.000+05:302009-04-15T11:21:00.000+05:30படங்களுக்கும் பகிர்ந்து கொண்ட பயண அனுபவங்களுக்கும்...படங்களுக்கும் பகிர்ந்து கொண்ட பயண அனுபவங்களுக்கும் நன்றி அமுதா.<br /><br />சோம்பல் முறிக்கும் ஆனை எனக்கு ரொம்பப் பிடித்தது:)! அற்புதமான போஸ்.<br /><br />"துளசி மேடம், எங்கிருந்தாலும் உடனே என் வானத்துக்கு வரவும்:)"ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com