tag:blogger.com,1999:blog-7036296438750163298.post2678094252479417096..comments2023-09-26T14:46:57.019+05:30Comments on என் வானம்: ஒரு திண்ணையின் கதைஅமுதாhttp://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7036296438750163298.post-26477444206142184192009-09-06T13:47:57.488+05:302009-09-06T13:47:57.488+05:30நம் குடும்ப உறுப்பினர் ஆகிவிட்டது திண்ணை....
யதார...நம் குடும்ப உறுப்பினர் ஆகிவிட்டது திண்ணை....<br /><br />யதார்த்த நிலையை ரொம்ப இயல்பாய் சொல்லி இருக்கீங்க..வரிகள் அனைத்தும் உண்மை பேச முடிவில் எங்களுக்கும் நண்பனாகி விட்டது திண்ணை..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-68008051178064671052009-01-07T20:05:00.000+05:302009-01-07T20:05:00.000+05:30திண்ணை..உங்கள் வாழ்வின் சுவடுகளை ஏந்தி நிற்பதை..அழ...திண்ணை..உங்கள் வாழ்வின் சுவடுகளை ஏந்தி நிற்பதை..அழகுற பதிவு செய்திருக்கின்றீர்கள். <BR/><BR/>நன்றி.கணினி தேசம்https://www.blogger.com/profile/07012534180432691514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-47630705083799696242009-01-07T06:30:00.000+05:302009-01-07T06:30:00.000+05:30"மடிச்சுமை கைச்சுமையாக "சூப்பர்க .... பத்து மசத இ..."மடிச்சுமை கைச்சுமையாக "<BR/>சூப்பர்க .... பத்து மசத இரண்டு வார்த்தைல சொல்லிடிங்க....<BR/><BR/>"மழலைகளை மகிழ்வூட்டிய பொழுதுதான்<BR/>அது கம்பீரம் கொண்டது"<BR/>திருக்குறள் சாயல் இருக்கு .....<BR/>"மேலும் களையிழந்த வீட்டின் <BR/>புத்தம் புதுப்படிகளுக்குள்..."<BR/>ஆமா. ..... <BR/>நல்ல பதிவு .மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-32431126986850129892009-01-07T01:55:00.000+05:302009-01-07T01:55:00.000+05:30போன வருடம் சாலையை அகலபடுத்த கிராமத்து வீட்டில் திண...போன வருடம் சாலையை அகலபடுத்த கிராமத்து வீட்டில் திண்ணையே காலியான போது ரொம்பவும் குலைந்து போனேன். <BR/><BR/>இந்த கவிதையை அந்த திண்ணைக்கு காணிக்கையாக்குகிறேன். <BR/><BR/>நெகிழ்ச்சியுடன் <BR/><BR/>சூர்யாbutterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-27940477456546459662009-01-06T22:20:00.000+05:302009-01-06T22:20:00.000+05:30சும்மா சொல்ல கூடாது! உங்க கவிதைகளும், அதில் இடப்பட...சும்மா சொல்ல கூடாது! உங்க கவிதைகளும், <BR/>அதில் இடப்படுகின்ற விசயங்களும் எதோ ஒரு <BR/>புதிய உணர்வை உண்டாக்குகின்றன!<BR/><BR/>இந்த ''திண்ணை'' உங்க கவிதைகளில் <BR/>சிறந்தவைகளில் ஒன்று ! <BR/><BR/>நெறைய! நெறைய!! நெறைய!!!<BR/><BR/>எழுதி எங்களுக்கு கொடுங்கள்.<BR/>நன்றி!!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-35495613980807751452009-01-06T21:04:00.000+05:302009-01-06T21:04:00.000+05:30//தன் முகத்தைப் புதைத்துக் கொண்டதுமேலும் களையிழந்த...//தன் முகத்தைப் புதைத்துக் கொண்டது<BR/>மேலும் களையிழந்த வீட்டின் <BR/>புத்தம் புதுப்படிகளுக்குள்... //<BR/><BR/>எங்க கிராமத்தில இருக்கிற மாற்றம் செய்யப்பட்ட எங்க வீட்டைப் பார்த்தவுடன், எனக்கும் கஷ்டமா இருந்தது.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-51241583317037861172009-01-06T17:53:00.000+05:302009-01-06T17:53:00.000+05:30ஆரம்பத்தில் அசத்திட்டுகடைசியில் கலங்கடிச்சிட்டீங்க...ஆரம்பத்தில் அசத்திட்டு<BR/>கடைசியில் கலங்கடிச்சிட்டீங்களே<BR/><BR/>மனசு பாரமாய் இருக்கிறது...அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-53131336499743514842009-01-06T16:34:00.000+05:302009-01-06T16:34:00.000+05:30//இன்று...புயலடித்து ஓய்ந்த ஒரு மழைக்காலத்தில்நினை...//இன்று...<BR/>புயலடித்து ஓய்ந்த ஒரு மழைக்காலத்தில்<BR/>நினைவுகளை மட்டுமே பதித்துவிட்டு<BR/>தன் முகத்தைப் புதைத்துக் கொண்டது<BR/>மேலும் களையிழந்த வீட்டின் <BR/>புத்தம் புதுப்படிகளுக்குள்... //<BR/><BR/>:(<BR/><BR/>திண்ணை எப்பொழுதுமே சோகத்தையும் சந்தோஷத்தையும் ஒருங்கே தன்னகத்தே அடக்கிவைத்துக்கொண்டுதான் இருக்கிறது!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-67792108369578179782009-01-06T16:22:00.000+05:302009-01-06T16:22:00.000+05:30திண்ணை மிது எனக்கும் ஆசை வந்து விட்டது...திண்ணை மிது எனக்கும் ஆசை வந்து விட்டது...Sumi Rajhttps://www.blogger.com/profile/07139599772149243715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-17080842098848041392009-01-06T15:04:00.000+05:302009-01-06T15:04:00.000+05:30ஹும். ஒவ்வொரு திண்ணைகளும்தான் எத்தனை எத்தனை சந்தோஷ...ஹும். ஒவ்வொரு திண்ணைகளும்தான் எத்தனை எத்தனை சந்தோஷ தருணங்களுக்கும் சுமையான தருணங்களுக்கும் சாட்சிகளாக இருந்துள்ளன. எனது <A HREF="http://tamilamudam.blogspot.com/2008/07/blog-post.html" REL="nofollow">திண்ணை</A>யில் முடியும் போது சற்று இளைப்பாறுங்கள். அதை இவ்வருட தமிழ்மண விருதுக்காக ‘கலாச்சாரம்’ என்ற பிரிவின் கீழ் பரிந்துரையும் செய்துள்ளேன்.<BR/><BR/>இப்போது உங்களது இந்தத் திண்ணையை <A HREF="http:/ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-55392923871394287762009-01-06T15:03:00.000+05:302009-01-06T15:03:00.000+05:30திண்ணையின் கதைக்கு பின்னால் தான் எத்தனைஉண்மைகள் ஒள...திண்ணையின் கதைக்கு <BR/>பின்னால் தான் எத்தனை<BR/>உண்மைகள் ஒளிந்துக் கிடக்கின்றன.<BR/><BR/>நல்ல இருக்கிறதுதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7036296438750163298.post-332456858207283822009-01-06T14:29:00.000+05:302009-01-06T14:29:00.000+05:30//குறுகிப்போனது என்னவோ அதைஆசையாகக் கட்டியவர்சுமந்த...//குறுகிப்போனது என்னவோ அதை<BR/>ஆசையாகக் கட்டியவர்<BR/>சுமந்து வரப்பட்ட வேளைதான்//<BR/><BR/>இங்க தான் திண்ணையில் ஒரு டிவிஸ்ட்...<BR/><BR/>நல்லா இருந்துச்சுங்க !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.com